அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள், நாளைய தினம் (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.

இதனை வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.