மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இன்று (29) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.