உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அந்தவகையில், 2023 புதன் கிழமை 22 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ஷஃபான் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவித்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.