தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது தெ.ஆபிரிக்கா

www.paewai.com
By -
0

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில்
தெ.ஆபிரிக்கா அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடர் நேற்று கேப்டவுனில் ஆரம்பமானது.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக களத்தடுப்பில் நான்கு பிடிகளைக் கைப்பற்றிய தெ.ஆபிரிக்கா அணியின் டேவிட் மிலர் தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)