முகப்பு பிரதான செய்திகள் மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மேயர் முஸம்மில் மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மேயர் முஸம்மில் By -Rihmy Hakeem ஜூன் 04, 2019 0 மேல் மாகாண சபை ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை