72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரியில் 72 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0
எமது கல்லூரியின் நிரந்தர வருமானத்தை நோக்காகக் கொண்டு எதிர்வரும் 2020.02.04 சுதந்திர தினத்தன்று 72 தென்னை மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாக்கியமிக்க நிரந்தர ஸதகாவில் தன்னையும், தன் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.


  • ஒரு கன்றை நட முழுமையான செலவு 500 ரூபா மாத்திரமே.
  • தொடர்புகளுக்கு - ஏற்பாட்டுக் குழு சார்பாக 
மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் 077 3868424
மௌலவி இர்பான் ரபீக் 077 9923203

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)