முகப்பு உலக செய்திகள் அமெரிக்க விமானப்படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்க விமானப்படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் By -Rihmy Hakeem ஜனவரி 08, 2020 0 ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. Tags: உலக செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை