கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது ; இதுவரை 1016 பேர் பலி!
By -Rihmy Hakeem
பிப்ரவரி 11, 2020
0
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் நள்ளிரவு (10) வரை 1016 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டுமே அதிகபட்சமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர்.