கொரோனா வைரஸ் அச்சம் ; தென்கொரிய பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை
By -Rihmy Hakeem
பிப்ரவரி 24, 2020
0
தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸ் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.