முகப்பு பிரதான செய்திகள் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் By -Rihmy Hakeem பிப்ரவரி 11, 2020 0 நாட்டில் தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு, பாடசாலை மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை