சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 11 இந்தியர்கள் காத்தான்குடியில் கைதானர்

Rihmy Hakeem
By -
0
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 11 இந்தியர்கள் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் காத்தான்குடியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் நிலையமொன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)