முகப்பு பிரதான செய்திகள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு By -Rihmy Hakeem மார்ச் 29, 2020 0 இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை