கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்  இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)