முகப்பு பிரதான செய்திகள் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது! களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது! By -Rihmy Hakeem மார்ச் 28, 2020 0 வாதுவ, மொரன்துடுவ பகுதியில் நேற்று களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை