முகப்பு பிரதான செய்திகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு By -Rihmy Hakeem மார்ச் 31, 2020 0 இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை