கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)