ஊரடங்கு அமுலில் இல்லாத நேரத்தில் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0


ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் கடமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)