கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் மேலும் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)