முகப்பு பிரதான செய்திகள் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது ; மொத்த எண்ணிக்கையில் 70 ஆக உயர்வு! மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது ; மொத்த எண்ணிக்கையில் 70 ஆக உயர்வு! By -Rihmy Hakeem மார்ச் 20, 2020 0 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை