பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு மத்திய நிலையம் ; டில்லியிலிருந்து யாத்திரிகர்களை வரவழைக்க விஷேட விமானம்

Rihmy Hakeem
By -
0

135 பேரை தங்கவைப்பதற்கு ஏற்றவாறான கண்காணிப்பு மத்திய நிலையமொன்று பூசா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இந்தியாவிற்கு யாத்திரை சென்று புதுடில்லியில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக இன்று (18) விசேட விமானமொன்றை அனுப்பவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவிப்பு.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)