இந்தியாவிலிருந்து வந்த யாத்திரிகர்கள் அநுராதபுர தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்
By -Rihmy Hakeem
மார்ச் 20, 2020
0
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 113 யாத்திகர்களும் அநுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.