வேட்புமனுத்தாக்கல் செய்பவர்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்

Rihmy Hakeem
By -
0

நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் தம்முடன் அழைத்து வரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)