முகப்பு பிரதான செய்திகள் சைக்கிள் ஓட்டப்போட்டி வைத்த தம்புள்ளை மேயர் கைது சைக்கிள் ஓட்டப்போட்டி வைத்த தம்புள்ளை மேயர் கைது By -Rihmy Hakeem மார்ச் 20, 2020 0 தம்புள்ள மேயர் உட்பட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சைக்கிள் ஓட்ட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (அததெரண) Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை