முகப்பு பிரதான செய்திகள் ராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது By -Rihmy Hakeem மார்ச் 29, 2020 0 ராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள அருணோதய மாவத்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இரு சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே மேற்படி வீதி மூடப்பட்டுள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை