கொரோனா வைரஸ் பற்றி போலியான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கைது

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் என்றும், களுபோவிலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)