உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நந்தவனம் பவுன்டேசன் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்கள் (2020) விருது வழங்கும் நிகழ்வு நந்தவனம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஞாயிறு (8) ஆம் திகதி சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

இந் நிகழவில் மகளிர் தின சிறப்பிதழின் முதல் பிரதியை சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட புரவலர் ஹாசிம் உமர், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத்திடமிருந்து  பெறுவதையும், இந் நிகழ்வில் சாதனை விருதும் சான்றிதழ்களையும்  பெற்றவா்களான ஜீவராணி ராஜிகுமார்(வவுனியா), பாத்திமா ஸிமாரா அலி (கொழும்பு), பாத்தியா றிஸ்வானா (பண்டாரவளை), காயத்ரி ஜோசப் நகுலன் (மட்டக்களப்பு), புஷ்பராணி சத்தியா (கொழும்பு) ஆகியோர்களுக்கு வழங்குவதையும் அருகில் திறைப்பட இயக்குநா் அகத்தியன், கனடா தமிழ் யுனிவாஸ் நிறுவனா் நரேந்திரா விவேகானந்தா, நந்தவனம்  நிறுவனா் சந்திரசேகரன், செயலாளா் சாதிக்பாட்சா, கவிஞா் பா.தென்றல் ஆகியோர்களையும் ஏனைய நிகழ்வுகளையும்  படங்களில் காணலாம்.

தகவல் - இம்ரான் நெய்னார்










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)