ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

