மறு அறிவித்தல் வரை அனைத்து தபால் சேவைகளும் இரத்து

Rihmy Hakeem
By -
0


அனைத்து தபால் சேவைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)