இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
உங்களையும் ஏனையோயும் பாதுகாக்கவும்!
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

