முகப்பு பிரதான செய்திகள் வெளிநாட்டவர்களின் வீசாவுக்கான கால எல்லை நீடிப்பு வெளிநாட்டவர்களின் வீசாவுக்கான கால எல்லை நீடிப்பு By -Rihmy Hakeem மார்ச் 18, 2020 0 இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை