ஜனாதிபதிக்கு கொரோனா என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கைது

Rihmy Hakeem
By -
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ஒருவரை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை மேலதிக நீதவான் வை. பிரபாகரன் இன்று(6) உத்தரவிட்டுள்ளார்.
இவர் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த நடனக் கலைஞர் என்று தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)