கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது (விபரம்)

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் இன்றைய தினம் (07) மாலை 05.15 மணியளவில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 06 பேர் கடற்படை வீரர்கள் என்றும் மற்றுமொருவர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 804 ஆக உயர்வடைந்துள்ளது.  


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)