கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் மேலும் 05 பேருக்கு (இரவு 11.30) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 889 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (12) இதுவரை 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)