கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 949 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 949 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (14) இரவு 8.00 மணி வரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)