கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 991 ஆக உயர்வடைந்துள்ளது!

Rihmy Hakeem
By -
0
இன்றைய தினம் (18) இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 991 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)