முகப்பு கொரோனா மேலும் இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று! மேலும் இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று! By -Rihmy Hakeem மே 21, 2020 0 இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1047 ஆக உயர்வடைந்துள்ளது. இறுதியாக கண்டறியப்பட்ட இருவரும் கடற்படை வீரர்கள் என்று தெரிய வருகிறது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை