ஊரடங்கு உத்தரவு சட்டபூர்வமானது ; கம்பஹா தலைமை நீதவான் அறிவிப்பு

Rihmy Hakeem
By -
0

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது என்று கம்பஹா தலைமை நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)