கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2010 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் இன்றைய தினம் (25) இதுவரை 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 06 பேர் கடற்படை வீரர்கள் எனவும் மூவர் புஸ்ஸ தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)