நேற்று கொரோனா தொற்று இனங்காணப்பட்ட 40 பேரின் விபரம்

Rihmy Hakeem
By -
0
நேற்றைய தினம் (23) இலங்கையில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 29 பேர் மும்பையில் இருந்தும், 11 பேர் அமெரிக்காவில் இருந்தும் வருகை தந்தவர்கள் என்று தெரியவருகிறது.

எனவே இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1991 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)