முகப்பு பொதுத் தேர்தல் 2020 கருணா சிஐடி இல் ஆஜரானார்! கருணா சிஐடி இல் ஆஜரானார்! By -Rihmy Hakeem ஜூன் 25, 2020 0 கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். Tags: பிரதான செய்திகள்பொதுத் தேர்தல் 2020 Facebook Twitter Whatsapp புதியது பழையவை