கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2074 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2074 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட 05 பேரில் இருவர் கட்டாரில் இருந்தும், ஏனைய மூவரும் பங்களாதேஷ், மடகஸ்கார், அமெரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)