பொலன்னறுவ, லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவருக்கு கொரோனா

Rihmy Hakeem
By -

பொலன்னறுவ, லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.