சில அமைச்சர்கள் தமது கருத்துகளை எழுத்துமூலம் முன்வைத்துள்ளதோடு தானும் தனது தனிப்பட்ட விமர்சனத்தை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாக பந்துல குணவர்தன கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வு செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றதாகவும் இந்த அறிக்கை குறித்த மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தௌிவுபடுத்தினார்.