இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான நாடாளுமன்றத்தை ஸ்தாப்பது பற்றிய நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.