மேலும் 145 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் : சமூக மட்டத்தில் 97 பேர்!

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையில் மேலும் 145 பேருக்கு (திவுலபிடிய கொத்தணி) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 97 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்கள் எனவும் தெரியவருகிறது. 

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1591 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)