20 தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது - சபாநாயகர்

Rihmy Hakeem
By -
0

 


அரசியலமைப்பின் 20வது சட்ட திருத்த மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரகசிய நிலைபாடு தனது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு சென்று அதனை திறந்து பார்க்கவுள்ளதாகவும், 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)