செப்டம்பர் 30 காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு (வர்த்தமானி இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

 


செப்டெம்பர் 30ஆம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் டிசெம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவால், மோட்டார் வாகன சட்டத்துக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி - Click Here

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)