இன்றைய தினம் (20) மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இதுவரை மொத்தமாக 435 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து திவுலபிடிய மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,765 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.