முகப்பு பிரதான செய்திகள் கொழும்பில் இரு கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்தது! கொழும்பில் இரு கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்தது! By -Rihmy Hakeem டிசம்பர் 07, 2020 0 இலங்கையில் இன்று (07) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை