இன்றைய தினம் (05) இதுவரை 501 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பேலியகொடை கொத்தணியில் 319 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 182 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது அலை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 23,506 ஆக உயர்வடைந்துள்ளது.