ஒரே பிரதேசத்தை சேர்ந்த இருவர் கொரோனாவுடன் மரணம்!

Rihmy Hakeem
By -
0

 இன்று (04) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இரு கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது. (RH)

விபரம்:

  1. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண், கடந்த 02 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.
  2. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 86 வயதான ஆண், கடந்த 01 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)